948
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் கோவில் மலையடிவாரத்தில் இரு தரப்பு மோதலை தடுக்கச்சென்ற காவல் உதவி ஆய்வாளரை வளைத்துப்பிடித்து தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பு மோதலை...

5537
காணும் பொங்கலையொட்டி ராமேஸ்வரம், தனுஸ்கோடியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததுடன், தடையை மீறி கடலில் குளித்ததால், கடலோர காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். சென்னை, திருச்சி, மதுரை போன்ற தமிழகத்த...

664
காணும் பொங்கலையொட்டி சென்னையிலுள்ள சுற்றுலாத்தலங்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடியதால் குவிந்த 25.8 மெட்ரிக்டன் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து அகற்றினர். காணும் பொங்கல் விழா நேற்று கொண்டாட...

809
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தவர் அனுமதியற்ற இடத்தில் காரை நிறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மெரினா சுற்று வட்டாரங்களில் குறிப்பிட்ட இ...

680
காணும் பொங்கலையொட்டி சென்னையிலுள்ள சுற்றுலாத்தலங்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடியதால் குவிந்த குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து அகற்றினர். காணும் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டதை ஒட்டி செ...

910
காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எருது விடும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆதமங்கலம்புதூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில், 100க்...

1194
காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோன்று சுற்றுலா தலங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடினர். திருவாரூர...



BIG STORY